வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More ’மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிடுக!’ – இபிஎஸ்HeavyRain
கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் உடையார்கோயில் பகுதியில் கனமழை காரணமாக 70 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…
View More கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதிசீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத கனமழை- வானிலை ஆய்வு மையம்
சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக…
View More சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத கனமழை- வானிலை ஆய்வு மையம்‘தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரைத் துடைப்போம்’ – இபிஎஸ்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக…
View More ‘தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரைத் துடைப்போம்’ – இபிஎஸ்அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால்…
View More அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்
மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின்…
View More மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புஅதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…
View More அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லை
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு…
View More உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பில்லைஅடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு,…
View More அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு