தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் நாளை (டிச.19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More தொடர் கனமழை: தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நாளை விடுமுறை அறிவிப்பு!heavy rains
தென் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில தினங்களாக…
View More தென் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிதமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை மீட்டெடுக்க கோரிக்கை வந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை சீவலப்பேரி யாதவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி யாதவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்டு நிவாரண முகாமிற்கு அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக்கடல் மற்றும்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை சீவலப்பேரி யாதவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு!தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை உட்பட தாழ்வான பகுதிகளில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை…
View More தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ
மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…
View More கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோசென்னை, புறநகரில் கொட்டிய கனமழை – கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
கனமழை காரணமாக ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு…
View More சென்னை, புறநகரில் கொட்டிய கனமழை – கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!
கோபிசெட்டிபாளையம் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில்,அந்த வழியாக வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார்…
View More கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில்…
View More பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!