#Gujarat வெள்ளத்தில் தத்தளித்த 27 தமிழர்கள்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 27 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக…

View More #Gujarat வெள்ளத்தில் தத்தளித்த 27 தமிழர்கள்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!

#RainAlert | நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தென் தமிழகத்தில் நாளை மறுநாள் (செப். 28) முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் காற்றின் திசை வேறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது…

View More #RainAlert | நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

#Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா – காசிப்பேட்டை மார்க்கத்தில் ராயனபாடு ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில்…

View More #Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!

#Gujaratfloods | குஜராத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் முதலைகள்!

குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள் உலாவர தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…

View More #Gujaratfloods | குஜராத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் முதலைகள்!

#Gujarat வெள்ளத்தில் சிக்கிய கிரிக்கெட் வீராங்கனை… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

குஜராத்தில் பெய்த தொடர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவை மீட்பு படையினர் மீட்டனர்.  குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக…

View More #Gujarat வெள்ளத்தில் சிக்கிய கிரிக்கெட் வீராங்கனை… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

#Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி 13 பேர் உயிரிழந்தனர்.  இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம், டெர்னேட் தீவில் நேற்று முனதினம் முதல் கனமழை பெய்து வருகிறது.…

View More #Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!

#Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல…

View More #Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும்,…

View More பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்…

View More தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய…

View More வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!