கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!

நெல்லை மாவட்டம், களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு, வீட்டு உபயோகப் பொருள்களும் நாசமாகியுள்ளன. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

“ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை…

View More “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…

View More சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!

சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு…

View More மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!

சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …

View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…

View More “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!

இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…

View More சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!

“மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” – பாலச்சந்திரன் பேட்டி!

சென்னையில் இருந்து வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பலத்த காற்றும், மழையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்…

View More “மிக்ஜாம் புயல் வடதிசை நோக்கி நகர்வதால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றும் மழையும் குறையும்!” – பாலச்சந்திரன் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு…

View More சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!