தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள்…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!Health
“நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி”: கண்ணீர் மல்க பேசிய டி.ராஜேந்தர்
உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட டி.ராஜேந்தர், உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி, ரசிகர்களுக்கும் நன்றி என கண்ணீர் மல்க கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில்…
View More “நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி”: கண்ணீர் மல்க பேசிய டி.ராஜேந்தர்தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டி.ராஜேந்தருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்கடந்த 19ஆம்…
View More தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கைகுரங்கம்மை தொற்று நோய் இல்லை: அமைச்சர்
குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் பதட்டப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொழில்நுட்பவியல் த்துறை அமைச்சர் மனோ…
View More குரங்கம்மை தொற்று நோய் இல்லை: அமைச்சர்தமிழ்நாட்டில் தக்காளி வைரஸா? விளக்கிய அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More தமிழ்நாட்டில் தக்காளி வைரஸா? விளக்கிய அமைச்சர்மனநோய் குறித்த புரிதல்களை உடைக்கும் மருத்துவர் சிவபாலன்
“மனநோய் என்றாலே அது ஒன்றுதான் அதை குணப்படுத்த முடியாது, அதற்கு சிகிச்சை பலனளிக்காது” என தட்டையாக புரிந்து கொண்டிருக்கிறோம் என மனநல மருத்துவர் சிவபாலன் தெரிவித்துள்ளார். மனநலத்தின் மீதான புரிதல் குறித்து மனநல மருத்துவர்…
View More மனநோய் குறித்த புரிதல்களை உடைக்கும் மருத்துவர் சிவபாலன்ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?
இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…
View More ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?உயிரைப் பறிக்கும் உயர் இரத்த அழுத்தம்
இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், உயிரைப் பறிக்கும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் நிகழும் பல மரணங்களுக்கு முக்கிய காரணம் உயர் இரத்த…
View More உயிரைப் பறிக்கும் உயர் இரத்த அழுத்தம்ஹீமோபிலியாவால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?
இரத்தத்தில் உள்ள குறைபாட்டினால் உடலில் காயம் ஏற்படும் இடத்தில் இரத்தம் உறையாத நிலை ஏற்படுகிறது. இதனையே ஹீமோபிலியா என்று சொல்கின்றனர். இந்த நோய் உள்ள நபருக்கு, லேசான காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் வெளியேறும்.…
View More ஹீமோபிலியாவால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை
உலகத்திலேயே முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில்…
View More பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை