நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.   திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

View More நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

தமிழகத்தில் ஜி.எஸ்.டி கூட்டம் நடந்தால் உண்ணாவிரத போராட்டம் – விக்கிரமராஜா

 தமிழகத்தில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெறும்போது வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில், ’வியாபாரிகள் நலச்சங்கத்தின் 25வது வெள்ளி விழா’…

View More தமிழகத்தில் ஜி.எஸ்.டி கூட்டம் நடந்தால் உண்ணாவிரத போராட்டம் – விக்கிரமராஜா

‘அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 5% ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’

அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 5% ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா போராட்டம் அறிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர்…

View More ‘அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 5% ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’

பிரதமர் மோடியுடன் மே.வங்க முதலமைச்சர் சந்திப்பு

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். இவர்…

View More பிரதமர் மோடியுடன் மே.வங்க முதலமைச்சர் சந்திப்பு

மத்திய அரசின் வரிபகிர்வு நியாயமானதாக இல்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் வரி பகிர்வு நியாயமானதாக இல்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தொடரில் திமுக எம்பி கனிமொழி…

View More மத்திய அரசின் வரிபகிர்வு நியாயமானதாக இல்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்துகிறது – வெள்ளையன்

அரிசி – பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்தி மக்களை ஏமாற்றுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார்.…

View More ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்துகிறது – வெள்ளையன்

அரிசி, தயிர், மோர் மீதான வரி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட பொருள்களின் மீதான வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக மாநில நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்…

View More அரிசி, தயிர், மோர் மீதான வரி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி- ஆவின் பொருட்கள் விலை உயர்வு

பால்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆவின் பால்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத…

View More பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி- ஆவின் பொருட்கள் விலை உயர்வு

ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு இன்று முதல் அமல்: எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிப்பு?

சரக்கு-சேவை வரி (GST) விதிப்பால் அரிசி, கோதுமை, பால் ஆகிய பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டத்தில் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க…

View More ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு இன்று முதல் அமல்: எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிப்பு?

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை மாநில அரசு ஏற்காது-வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை மாநில அரசு ஏற்காது என நம்புவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில்…

View More அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை மாநில அரசு ஏற்காது-வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை