கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

தனிப்படை அமைத்து தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாட்டகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரஉள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தின்…

View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படை

1 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி…

View More கே.டி.ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய விரைந்தது தனிப்படை