25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில்…

View More 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாரமால் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.…

View More தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

’அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார்’ – ஓபிஎஸ்

அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தங்கள் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய…

View More ’அதிமுக ஒற்றுமையாக போட்டியிட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார்’ – ஓபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்

’அதிமுக அறிவிக்கும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை’ – அண்ணாமலை

கூட்டணியில் பெரிய கட்சி என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

View More ’அதிமுக அறிவிக்கும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை’ – அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு