21 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு நடந்த புகழ்பெற்ற கோயில்!
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 21 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி...