ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் புகாரை, நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர…

View More ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கு: பிரபல நடிகருக்கு ஜாமீன் மறுப்பு

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் அர்மான் மாலிக்கிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர்…

View More போதைப் பொருள் வழக்கு: பிரபல நடிகருக்கு ஜாமீன் மறுப்பு

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு அவர் குடும்பத்தினர் மணியார்டர் அனுப்பியுள்ளர். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப்…

View More சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று விசாரணை

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர்…

View More ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று விசாரணை

பிரபல நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி: குற்றப்பத்திரிகையில் தகவல்

பிரபல நடிகை அனுஸ்ரீ போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்று போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவர் கன்னட திரையுலகில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் கிஷோன் அமன் ஷெட்டியும் அவர் நண்பர் தருண் ராஜ்…

View More பிரபல நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி: குற்றப்பத்திரிகையில் தகவல்

அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள்…

View More அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்

போதை பொருள் வழக்கு: பிரபல நடிகையிடம் 8 மணி நேரம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகை சார்மியிடம் அமலாக்கத்துறை அதிகாரி கள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். தெலுங்கு திரை உலகில், போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு…

View More போதை பொருள் வழக்கு: பிரபல நடிகையிடம் 8 மணி நேரம் விசாரணை

போதை வழக்கு: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கைது

பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகை உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக, பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 11…

View More போதை வழக்கு: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கைது

போதை பொருள் வழக்கு: ரகுல் பிரீத் சிங், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கில், நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ராணா, இயக்குநர் புரி ஜெகந்ந்தான் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பழக்கம்…

View More போதை பொருள் வழக்கு: ரகுல் பிரீத் சிங், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்