மூதாட்டியை மிதித்து கொன்ற யானை; இறுதி சடங்கிலும் துவம்சம் செய்ததால் பரபரப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 70 வயதான மாயா முர்மு. இவர்…

View More மூதாட்டியை மிதித்து கொன்ற யானை; இறுதி சடங்கிலும் துவம்சம் செய்ததால் பரபரப்பு

யானை அட்டகாசத்தால் 8 மாத குழந்தை காயம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பள்ளி கிராமத்தில் பனியர் பழங்குடியினர்…

View More யானை அட்டகாசத்தால் 8 மாத குழந்தை காயம்

யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…

View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்