உ.பி-யில் INDIA கூட்டணி முன்னிலை – அயோத்தியில் பாஜக பின்னடைவு!

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. …

View More உ.பி-யில் INDIA கூட்டணி முன்னிலை – அயோத்தியில் பாஜக பின்னடைவு!

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் – காங்கிரஸ் முன்னிலை!

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகித்து வருகிறார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8…

View More விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் – காங்கிரஸ் முன்னிலை!

மகாராஷ்டிராவில் NDA – INDIA கூட்டணி இடையே கடும் போட்டி!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும்…

View More மகாராஷ்டிராவில் NDA – INDIA கூட்டணி இடையே கடும் போட்டி!

“வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!

வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னை ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.  7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான  வாக்குகள்…

View More “வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!

“நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்” – ஓபிஎஸ் பேட்டி

பாஜக அதிக பெரும்பான்மையை பெறும் என்றும், நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல்…

View More “நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்” – ஓபிஎஸ் பேட்டி

வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.    இந்தியாவில் 18வது…

View More வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்!

“இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டி

இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…

View More “இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கலாம். நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில்…

View More நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

“பிரகாஷ் ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?” – மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி!

பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?  பிரகாஷ்ராஜின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More “பிரகாஷ் ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?” – மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி!

“பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகி விட முடியாது” – திருமாவளவன் பேச்சு

விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More “பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகி விட முடியாது” – திருமாவளவன் பேச்சு