“ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்” – பிரதமர் மோடி

ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.   இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More “ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்” – பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட தேர்தல்…

View More மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

“சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள்” – ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…

View More “சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள்” – ராதாகிருஷ்ணன் பேட்டி

“பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம்” – அண்ணாமலை பேச்சு!

பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது காலத்தின் கட்டாயம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.   இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட…

View More “பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம்” – அண்ணாமலை பேச்சு!

மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மக்களவைத் தொகுதியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல்…

View More மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!

6ம் கட்ட தேர்தல் – ஜனநாயக கடமையாற்றிய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் ஆகிய இருவரும் புவனேஸ்வரில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More 6ம் கட்ட தேர்தல் – ஜனநாயக கடமையாற்றிய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்!

“சர்வாதிகாரத்திற்கு எதிராக வாக்களித்தேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு!

சர்வாதிகாரம்,  வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More “சர்வாதிகாரத்திற்கு எதிராக வாக்களித்தேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு!

“தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்” –  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!

தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More “தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்” –  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!

“கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More “கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து பிரதமர் மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளார்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

“டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது” – அமைச்சர் அதிஷி 

டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,  “மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைக்க பாஜக…

View More “டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது” – அமைச்சர் அதிஷி