நிதிநிலை அறிக்கையானது வார்த்தை ஜாலங்கள் நிறைந்த துறையாக தான் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More வெளியே அழகு ; உள்ளே சொத்தை – அத்தி பழத்தை குறிப்பிட்டு இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி……..!edappadipalanisawmy
பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்……….!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்……….!பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்….!மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு………..!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு………..!சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!
சென்னையில் பீகாரை சேர்ந்த கும்பலால் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்வத்திற்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!
நம்மை அடுத்த நொடி யார், தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு….!
நாமக்கல் மாவட்டத்தின் பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரையிலான உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
View More திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு….!”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!
ரயிலில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைத் தடுத்த வடமாநில இளைஞர் தாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!டிசம்பர் 31ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!
டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளரகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More டிசம்பர் 31ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!