உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி

“ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்”  என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர்…

View More “ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” – கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!

தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய்  மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் விமானம் மூலமாக தாய்லாந்து நாட்டில் இருந்து உயர் ரக கஞ்சா…

View More தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!