நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டிDr S RAMADOSS
“80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டில், 80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More “80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்: விரைந்து செயல்படுத்த, தமிழகம் வலியுறுத்த வேண்டும்
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும், திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டுமென நாளைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர்…
View More கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்: விரைந்து செயல்படுத்த, தமிழகம் வலியுறுத்த வேண்டும்நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு சட்டத்திற்கு, ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்…
View More நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்இலங்கையில் தொடங்கிய படகுகள் ஏலம்: உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
இலங்கையில் தொடங்கிய படகுகள் ஏலத்தை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து…
View More இலங்கையில் தொடங்கிய படகுகள் ஏலம்: உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!கோதாவரி-காவிரி இணைப்பு: சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கை…
View More கோதாவரி-காவிரி இணைப்பு: சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்