புதுக்கோட்டையில் பிறந்த குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி – புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!Shocking incident
கேரளாவில் ரயில் மோதி தமிழர்கள் 4 பேர் உயிரிழப்பு!
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே ரயில் மோதி தமிழர்கள் 4 பேர் உயிரிழந்தனர். கேரளா மாநிலம் பாலக்காடு அருகே பாலக்காடு- ஷோர்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் பகுதியை…
View More கேரளாவில் ரயில் மோதி தமிழர்கள் 4 பேர் உயிரிழப்பு!கர்நாடகாவில் வளர்ப்பு பூனை கடித்து பெண் பலி!
கர்நாடகத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தர்லகத்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கிபாய்(50வயதுபெண்). இரண்டு மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணின் காலில்…
View More கர்நாடகாவில் வளர்ப்பு பூனை கடித்து பெண் பலி!விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் | அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மா என்றாலே யாருக்குதுனா பிடிக்காது என்பது போல அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது.…
View More விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் | அதிர்ச்சி சம்பவம்!