தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற,  ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பட்டாசு கடையில் தீ விபத்து! 12 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடைக்குள் ஊழியர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கர்நாடக…

View More தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பட்டாசு கடையில் தீ விபத்து! 12 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ..! ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில்…

View More இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ..! ரசிகர்கள் உற்சாகம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.   தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவரமாக தீபாவளியை கொண்டாடினர்.…

View More தீபாவளி பண்டிகை: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

பட்டாசுகள் வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமம்

பரமக்குடி அருகே பறவைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பதற்காக பட்டாசுகள் வெடிக்காமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் கிராம மக்களின் செயல் மற்றவர்களுக்கு சிறந்தமுன்னுதாரணமாக அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியதிற்குட்பட்ட தேர்தங்கல்…

View More பட்டாசுகள் வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமம்

தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான நிலையங்களில் பயணிகள் கூட்டத் அதிகரித்துள்ளதையடுத்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி திருநாள் விடுமுறையை சனி, ஞாயிறு வார விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்…

View More தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

நெருங்கும் தீபாவளி பண்டிகை; ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது‌. பொதுமக்கள் துணி…

View More நெருங்கும் தீபாவளி பண்டிகை; ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் மூலம் ரூ.250 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு- அமைச்சர் நாசர்

ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள…

View More தீபாவளி பண்டிகைக்கு ஆவின் மூலம் ரூ.250 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு- அமைச்சர் நாசர்