வெயிலால் பாதிக்கப்படும் நேயாளுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியது. சென்னை…
View More வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!disease
திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?
தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் பருவகால நோயாக மாறியதா கொரோனா என்று கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்சலால்…
View More திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்!
கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலினால் வியர்வை, …
View More கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்!தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி நோய்!
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பொன்னுக்கு வீங்கி எனும் வைரஸ் தொற்று ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட…
View More தமிழகத்தில் அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி நோய்!கண்ணாடி, மரத்துகள்களை உண்ணும் சிறுமி!
வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி ‘பிகா’ என்கிற நோயால் பாதிக்கப்பட்டு பஞ்சு, கண்ணாடி துகள்கள், மரத்துண்டுகள் போன்றவற்றை உண்ணும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. உலகெங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவு முறைகளை பின்பற்றுவர்.…
View More கண்ணாடி, மரத்துகள்களை உண்ணும் சிறுமி!மரபணு மாற்றத்தால் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்!- சிகிச்சைகாக சென்னை மருத்துவமனையில் அனுமதி!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவனுக்கு மரபணு மாற்றத்தினால் பார்வை பாதிக்கப்பட்டு,கை,கால்கள் முற்றிலுமாக செயலிழந்தன. இதனையடுத்து சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சேலம்…
View More மரபணு மாற்றத்தால் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்!- சிகிச்சைகாக சென்னை மருத்துவமனையில் அனுமதி!கொசுவால் அதிக தொல்லையா ? முதல்ல உங்க சோப்பை கவனியுங்க !
நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. iScience இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட…
View More கொசுவால் அதிக தொல்லையா ? முதல்ல உங்க சோப்பை கவனியுங்க !கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.…
View More கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!கொசுக்கடியில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – மருத்துவர் கூறும் ஆலோசனை..
அதிகரித்து வரும் கொசுத் தொல்லையில் இருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. செங்குன்றம்,…
View More கொசுக்கடியில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – மருத்துவர் கூறும் ஆலோசனை..மீன்களுக்கான நோய்களை அறிய புதிய செயலி: மத்திய அரசு அறிமுகம்
மீன்களுக்கான நோய் குறித்த தகவல்களை அறிய மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை தேசிய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில், மரபணு மேம்பாட்டு திட்டத்தை, மத்திய மீன் வளத் துறை அமைச்சர்…
View More மீன்களுக்கான நோய்களை அறிய புதிய செயலி: மத்திய அரசு அறிமுகம்