சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!

மக்களின் நலவாழ்விற்காக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும்,  மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே உத்தரவிட்டுள்ளார்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…

View More சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!

கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்! மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: பல பகுதிகளில் 144 தடை உத்தரவு!

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,  பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் இல்லம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  டெல்லி…

View More கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்! மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: பல பகுதிகளில் 144 தடை உத்தரவு!

‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’..சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி ஆம் ஆத்மி பரப்புரை!

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த முகப்புப் படத்தை மாற்றி பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து…

View More ‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’..சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி ஆம் ஆத்மி பரப்புரை!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.     டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி…

View More அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார்.   டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…

View More மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

“சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி…

View More “சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.  டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில்…

View More அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!