நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் மரணங்களில், கடைகோடி மனிதர்களுக்கும் அவர்களது மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி…

View More நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு

2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

View More 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது

வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்

திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வடகறியில் உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது உணவக மேலாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், உணவகம்…

View More வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்

சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை

சேலத்தில் சிறுமியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில்…

View More சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை

தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம்

மதுரையில் மேம்பாலம் இடிந்துவிழுந்த விபத்திற்கு காரணமான தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 545 கோடி ரூபாய் மதிப்பில், மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம்…

View More தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 கோடி ரூபாய் அபராதம்

திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளி வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் மஞ்சள், களைக்கொல்லி…

View More திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

ஒரு தென்னை மரத்திற்காக குடிபோதையில் தம்பியை எரித்து அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ். இவரது தம்பி…

View More தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

புதுச்சேரியில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு

புதுச்சேரியில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஐஜி சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு அதிகப்படியாக வெளி மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்துள்ளதால் அனைத்து ரயில்களையும் சோதனை செய்ய, ஐஜி சந்திரன்…

View More புதுச்சேரியில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு

மகனை தட்டிக்கேட்ட தந்தை உயிரிழந்த சோகம்

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தட்டிக்கேட்ட தந்தை மகன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தை படிக்கட்டில் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி பகுதியைச்…

View More மகனை தட்டிக்கேட்ட தந்தை உயிரிழந்த சோகம்

சாராய வியாபாரிகளுக்குள் மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு

நாகையில் சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன், தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு பேருக்கு…

View More சாராய வியாபாரிகளுக்குள் மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு