+2 மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது

சென்னையில் ப்ளஸ் டூ மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட…

View More +2 மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-வின் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத்தொடர்ந்து, 28.03.2021 முதல்…

View More ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

நெல்லையில் இளைஞரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த 4 பேர் கைது

நெல்லையில் மதுஅருந்திய போது நேரிட்ட மோதலில், இளைஞரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்து, விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை திருமால் நகரை சேர்ந்த இளைஞர்…

View More நெல்லையில் இளைஞரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த 4 பேர் கைது

சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

ஆரணியில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பனின் புகைப்படத்தை வைத்து பல பெண்களிடம் சேட்டிங் செய்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட தில்லாலங்கடி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன்…

View More சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட 3 பேர் கைது

உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு கரடிக்குளம்…

View More அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட 3 பேர் கைது

மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர்…

View More மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் கைது…

View More விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கத்திக்குத்தில் முடிந்த வாட்ஸ்ஆப் வாக்குவாதம்

வாட்ஸ்ஆப்பில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கத்திக்குத்தில் முடிந்துள்ளது. பெரம்பலூரில் 12-ஆம் வகுப்புப் படித்து வரும் புவியரசு, கடந்த 27-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்களும் போஸ்டர்களும்…

View More கத்திக்குத்தில் முடிந்த வாட்ஸ்ஆப் வாக்குவாதம்

நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

அரூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதியில் ஞானவேல் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார்.…

View More நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

சொத்துக்காக மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் கோவை சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புஷ்பவள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன் – பொன்னுத்தாய் தம்பதியினர்.…

View More சொத்துக்காக மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்