தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு,…

View More தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்

கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல்?

ஐரோப்பாவில் புதிய பாஸ்போர்ட் நடைமுறையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தற்போதுவரை அங்கீகாரம் வழங்கப்படாததால், இந்தியர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின் 3வது அலையை தடுக்கும் வகையில் ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை…

View More கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல்?