2.85 லட்ச புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 லட்சத்து 23 ஆயிரத்தி…

View More 2.85 லட்ச புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை

3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

ஒரே நாளில் 50,190 வரை குறைந்து, 3 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22…

View More 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

கோவின் செயலியில் புதிய அப்டேட்

Co-WIN செயலி மூலமாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி…

View More கோவின் செயலியில் புதிய அப்டேட்

17.94 சதவீதம் உயர்ந்த கொரோனா தொற்று விகிதம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17.94 சதவீதம் கொரோனா தொற்று விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 லட்சத்து…

View More 17.94 சதவீதம் உயர்ந்த கொரோனா தொற்று விகிதம்

5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…

View More 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது…

View More 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவையில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்காமல், வீடுகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் டோக்கன் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவைமாவட்டம் சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சிக்கலாம்பாளையம் அரசு…

View More தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.  கொரோனாவை போரில் முக்கிய பணியாக தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. எனினும், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி…

View More தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

 தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,…

View More தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்