32.9 C
Chennai
June 26, 2024

Tag : covid vaccine

முக்கியச் செய்திகள் கொரோனா

கோவின் செயலியில் புதிய அப்டேட்

G SaravanaKumar
Co-WIN செயலி மூலமாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

17.94 சதவீதம் உயர்ந்த கொரோனா தொற்று விகிதம்

G SaravanaKumar
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17.94 சதவீதம் கொரோனா தொற்று விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 லட்சத்து...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

G SaravanaKumar
பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

Vandhana
கோவையில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்காமல், வீடுகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் டோக்கன் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவைமாவட்டம் சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சிக்கலாம்பாளையம் அரசு...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

EZHILARASAN D
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 3.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.  கொரோனாவை போரில் முக்கிய பணியாக தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. எனினும், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

EZHILARASAN D
 தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி: உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

EZHILARASAN D
தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தடுப்பூசி கிடைக்க உதவி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி கோரிக்கை வைத்துள்ளார்.  வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

EZHILARASAN D
கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy