சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கைதான டிக் டாக் பிரபலம்
கணவன் உயிரிழந்த பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு டிக் டாக் பெண் திருட்டிற்க்கு தலைமையேற்று நடத்தி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற தலைமை...