தமிழ்நாட்டில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா 2ஆம் அலை ஜூன் மாதத்திற்குப் பிறகு குறைந்தது. தற்போது பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு ஒரே அளவில்…

View More தமிழ்நாட்டில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 45,352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்…

View More இந்தியாவில் 45,352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாகக் குறைந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்கத்…

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாகக் குறைந்தது

இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…

View More இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது…

View More பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 390 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், ஒரு…

View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா