கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்த விஜய்யின் “வாத்தி” கம்மிங் பாடலுக்கு மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக மதுரையில் 5921பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில்…
View More “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய மருத்துவர்கள்!#CoronaSecondWave
செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி வந்த மகாராணிக்கு நோய் தொற்று…
View More செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம்…
View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!
பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால்…
View More யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 63 நாட்களுக்கு பின்னர் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த…
View More நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!
முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப்…
View More முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு,…
View More கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!
கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்…
View More தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!