நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய, சென்னை மெளலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர்…

View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

’உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்…’: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப் பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மழை…

View More ’உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்…’: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

View More சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

பாலாற்றில் வெள்ளம்; 100 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 4-வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மதுராந்தகம் ஈசூர்…

View More பாலாற்றில் வெள்ளம்; 100 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை

மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளிக்கரணை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை…

View More தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை

அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் சென்னை, காமராஜபுரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற…

View More மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை

மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு

சென்னை திருவேற்காடு நூம்பல் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது.…

View More மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல்…

View More மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள் ளார். வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான…

View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசு இருந்திருந்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.…

View More அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி