பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை…
View More பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்Chennai rains
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள் ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்புசென்னையில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் பெய்துகொண்டிருக்கும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து…
View More சென்னையில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்