Paytm பயனர்களுக்கு RBI ஆளுநர் அளித்த முக்கிய அப்டேட்!

Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.  ஜனவரி 31, 2024 அன்று,  பேடிஎம் பேமெண்ட்ஸ்…

View More Paytm பயனர்களுக்கு RBI ஆளுநர் அளித்த முக்கிய அப்டேட்!

பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும்; பிரதமர்

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியதால் நாள்தோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

View More பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும்; பிரதமர்

போலி ஆப்கள்; மக்களே உஷார்

Google pay, phonepe, paytm ஆகிய ஆப்கள் மூலம் UPI பேமண்ட் செய்வதைப் போன்ற போலி ஆப்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. போலி ஆப்கள் மூலம் ஏமாறாமல், வணிகர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று…

View More போலி ஆப்கள்; மக்களே உஷார்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிச்சு 5 வருஷமாச்சு… அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடம் ஆன நிலையில், இப்போது கரன்சி புழக்கமும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் கருப்புப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பிரதமர் மோடி, கடந்த…

View More பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிச்சு 5 வருஷமாச்சு… அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை