“செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

செம்பரம்பாக்கம் ஏரி நீர் முன்கூட்டியே திறக்கப்பட்டதால் பெரும் வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மத்தியக் குழு தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாகப்…

View More “செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…

View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூர், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம்,…

View More சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு செல்லவுள்ளது. நாடு முழுவதும்…

View More கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!