“கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை” என வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேசியுள்ளார். பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த…
View More “கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை” – வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேச்சு!Celebration
வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தயாராகும் காங்கிரஸ் அலுவலகம்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன.…
View More வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தயாராகும் காங்கிரஸ் அலுவலகம்!ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்…
View More ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக…
View More கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா!தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!
தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (ஏப். 11) கொண்டாடப்படுவதாக…
View More தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!ரமலான் பண்டிகை: உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும்…
View More ரமலான் பண்டிகை: உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது?பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மயிலை மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மயிலை மறைமாவட்டத்தின் புனித மகிமை மாதா திருத்தலத்தில்…
View More பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!கோத்தகிரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை!
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்களின் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 400க்கும்மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
View More கோத்தகிரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை!மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!
மகளிர் தினத்தை முன்னிட்டு 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள்…
View More மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு – காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!
காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்தது. உலகமே காதலால் நிரம்பி உள்ளது. காதல் இல்லாமல் இங்கே சக மனித வாழ்வு என்பதே கேள்விக்குறிதான். மனிதர்களையும் தாண்டி அனைத்து உயிரினங்களுக்கும்…
View More கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு – காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!