வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த சுப்பிரமணியன்…
View More ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!car accident
நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் – நீதிபதி அதிரடி உத்தரவு
நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் சமூகவலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம், டிக்…
View More நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் – நீதிபதி அதிரடி உத்தரவுடெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைது
டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில்…
View More டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைதுசென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில்…
View More சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்புவிபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்; கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருடம் ஓய்வு?
கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து சுரேஷ் ரெய்னா மருத்துவரிடம் கேட்டது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம்…
View More விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்; கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருடம் ஓய்வு?இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்து; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இன்று காலை உத்தராகண்ட்…
View More இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்து; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பதிவு
நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது மகள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை ரம்பா இலங்கை தமிழரான இந்திரகுமா பத்மநாதன் என்பதை…
View More கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பதிவுகார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர்…
View More கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிசைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் இன்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ்…
View More சைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழப்பு
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்நதவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் 2012ம் ஆண்டு ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு…
View More டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழப்பு