பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு…

View More பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!

கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரளாவில் கிறிஸ்துவ மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில்…

View More கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!

கேரளா மாநிலம் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.…

View More கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!

“விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில்…

View More “விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…

View More கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

கேரள மாநிலம் களமசேரியில் குண்டு வைத்தது நான் தான் என்று கூறி டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென…

View More கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

“கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன்…

View More “கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக…

View More கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!