டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.…
View More டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!#ArvindKejriwal
கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த…
View More கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – அமலாக்கத்துறை மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவு!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபட்ட மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு – சற்று நேரத்தில் தீர்ப்பு…!டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. …
View More டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!“கட்சியில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்” – பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்
தங்களது கட்சியில் இணையுமாறு பாஜகவினர் தன்னை கட்டாயப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர்…
View More “கட்சியில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்” – பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்“மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!
மம்தா இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை…
View More “மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – டெல்லியில் அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!
அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.…
View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – டெல்லியில் அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!4வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
அமலாக்கத்துறை 4-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மனை அனுப்பியதைத்தொடர்ந்து அவர் நிராகரித்தார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த…
View More 4வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!டெல்லி முதலமைச்சர் வீடு முன் போலீசார் குவிப்பு – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறையினர் திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…
View More டெல்லி முதலமைச்சர் வீடு முன் போலீசார் குவிப்பு – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?
டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக…
View More ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு – யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?