ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!Armstrong
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – கைதான பள்ளி தாளாளர் – நடந்தது என்ன?
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – கைதான பள்ளி தாளாளர் – நடந்தது என்ன?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை சந்தித்தவர்கள் விவரங்கள் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,…
View More ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவன் ரவுடி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 18-ஆவது நபராக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!