எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (ஆக.9) நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள்…
View More எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!application
விமானப்படையில் 182 காலியிடங்கள்… +2 படிச்சிருந்தா போதும்!
இந்திய விமானப்படையில் டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமான படையில் 157 கிளர்க், 18 இந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர் பணியிடங்கள் என மொத்தம் 182 பணியிடங்கள்…
View More விமானப்படையில் 182 காலியிடங்கள்… +2 படிச்சிருந்தா போதும்!நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை… மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க செப்டம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை… மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2024 -25 ம்…
View More அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!கால்நடை மருத்துவ படிப்பு | விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்)…
View More கால்நடை மருத்துவ படிப்பு | விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் – அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்!
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ போக்சோ இணைய முகப்பு, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல சேவைகளை கொண்ட செயலியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு…
View More பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் – அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்!“விளம்பரங்களை பிளாக் செய்தால் இனி…” – யூடியூப் நிர்வாகம் அதிரடி!
கூகுளின் தரம் சிறந்த படைப்புகளில் ஒன்றான யூடியூபில் ’ஆட் பிளாக்கர்’ செயலி உபயோகித்து விளம்பரத்தை தவிர்ப்பவர்களுக்கு அந்நிர்வாகம் சிறப்பான பதிலடி கொடுக்கும் வகையில் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி…
View More “விளம்பரங்களை பிளாக் செய்தால் இனி…” – யூடியூப் நிர்வாகம் அதிரடி!பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6ஆம் தேதியிலிருந்து பொறியியல் சேர்க்கைக்கான, ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளான பிஇ, பிடெக்,…
View More பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார் பள்ளிகளில்…
View More தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!சென்னைப் பல்கலைக்கழகம்: ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இப்பல்கலைக்கழகம் 2010-11 ஆம் கல்வி ஆண்டு முதல்…
View More சென்னைப் பல்கலைக்கழகம்: ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு!