ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை – ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!

ஆர்ட்ஸ் காலேஜில் சேர ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

View More ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை – ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!

மீண்டும் கல்லூரிக்கு போகலாம்… – கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் திறப்பு எப்போது? – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

View More மீண்டும் கல்லூரிக்கு போகலாம்… – கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் திறப்பு எப்போது? – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும்…

View More 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில்…

View More அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்

கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளே இல்லாத சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு…

View More கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி

கல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்!

அரசு கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கக்கோரிய கல்லூரிக் கல்வி இயக்க இயக்குநரின் கடிதத்திற்கு நிதி மதிப்பீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

View More கல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்!