“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு…

View More “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து மிரட்டலில் ஈடுபட்டார்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 30) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை…

View More திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!

“தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

தேர்தல் பத்திரத்துக்கு மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…

View More “தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஜூன் 7ல் விசாரணை!

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற…

View More அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஜூன் 7ல் விசாரணை!

“தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ்…

View More “தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேட்டி

பிரதமர் மோடியின் ஓய்வுக்கு அறிவுரை வழங்குகிறாரா அமித்ஷா? – ப.சிதம்பரம் கேள்வி!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஓய்வு குறித்து பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்குகிறாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…

View More பிரதமர் மோடியின் ஓய்வுக்கு அறிவுரை வழங்குகிறாரா அமித்ஷா? – ப.சிதம்பரம் கேள்வி!

‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,  பாஜக 310 இடங்களை பெற்று விட்டதாக பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

View More ‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

“பாஜக வெற்றி பெற்றால் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்” – அமித்ஷா பேச்சு!

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல்…

View More “பாஜக வெற்றி பெற்றால் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்” – அமித்ஷா பேச்சு!

“தேர்தல் முடிவிற்கு பின் பங்குச்சந்தை மதிப்புகள் உயரும்” – அமித் ஷா விளக்கம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெறுவதன் விளைவாக ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு சந்தை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்,…

View More “தேர்தல் முடிவிற்கு பின் பங்குச்சந்தை மதிப்புகள் உயரும்” – அமித் ஷா விளக்கம்!

“மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று…

View More “மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு