BJP MP Injured affair | FIR registered against #RahulGandhi!

பாஜக எம்.பி. காயமடைந்த விவகாரம் | #RahulGandhi மீது எஃப்ஐஆர் பதிவு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தள்ளி விட்டதில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்.பி.க்கள் அளித்த புகாரின் பேரில் ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும்…

View More பாஜக எம்.பி. காயமடைந்த விவகாரம் | #RahulGandhi மீது எஃப்ஐஆர் பதிவு!

“பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது” – ராகுல் காந்தி!

பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தள்ளு முள்ளு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

View More “பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது” – ராகுல் காந்தி!

“அம்பேத்கர் வழிப்படியே நான் அரசியல் செய்கிறேன்” – அண்ணாமலை!

“அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More “அம்பேத்கர் வழிப்படியே நான் அரசியல் செய்கிறேன்” – அண்ணாமலை!
"I strongly condemn Amit Shah for insulting our political leader" - furious Thaweka leader Vijay!

“எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்” – கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்!

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு, தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “’அம்பேத்கர், அம்பேத்கர்,…

View More “எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்” – கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்!
“ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” - திருமாவளவன்!

“ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!

“தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பது, ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதை காட்டுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More “ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!
“அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவிற்கு யார் தலைவர்?” - அண்ணாமலை கேள்வி!

“அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவின் தலைவர் யார்?” – அண்ணாமலை கேள்வி!

அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் ஆளே இல்லையா? விசிகவிற்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில்,…

View More “அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவின் தலைவர் யார்?” – அண்ணாமலை கேள்வி!
"Did we launch the movement to fulfill your expectations?" - VKC leader Thirumavalavan asks!

“உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

பிறர் நினைப்பதை, விரும்புவதை சொல்ல வேண்டும், முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனவும், அவர்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அசோக்…

View More “உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
"Aadhav Arjuna's comments are solely his responsibility.. not the party's.." - Interview with VKC leader Thirumavalavan!

“ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற…

View More “ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
"The question of human rights? Equal justice? will be raised in the next election" - Retired Judge Chanduru's stage speech!

“அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!

அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…

View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!
“A good government that truly loves the people of Tamil Nadu should be formed” - T.V.A. leader Vijay!

“தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில்…

View More “தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!