அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…
View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!Chandru
“I am on the way” – வெளியானது #RevolverRita டைட்டில் டீசர்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீடா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை…
View More “I am on the way” – வெளியானது #RevolverRita டைட்டில் டீசர்!லிங்குசாமி கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குன ‘அஞ்சான்’ படம் ரீரிலீஸ்!
சூர்யா – சமந்தா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின்…
View More லிங்குசாமி கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குன ‘அஞ்சான்’ படம் ரீரிலீஸ்!“ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…
View More “ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு!
தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு வழங்கினார். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரி ஒன்றைத் திருடியதாக கைது…
View More கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு!