பிறர் நினைப்பதை, விரும்புவதை சொல்ல வேண்டும், முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனவும், அவர்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அசோக்…
View More “உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!Ellorkumana Thalaivar Ambedkar
“ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற…
View More “ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!“அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!
அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…
View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!“தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில்…
View More “தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!“2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!
புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா மேடை உருவாகி இருக்கிறது என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக…
View More “2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!