சிவகளையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாய்பு பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் முறையாக அகழாய்வுப் பணிகள்…
View More சிவகளையில் 3ம் கட்ட அகழாய்வு பணி இந்த மாத இறுதியுடன் நிறைவுsivakalai
சிவகளை அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் கருவி மூலம் ஆய்வு
சிவகளை அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகப் பொருட்களை கருவி மூலம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் மிகப்பெரிய பரம்பு பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த பரம்பு பகுதியில்…
View More சிவகளை அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் கருவி மூலம் ஆய்வுசிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்
சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக் கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
View More சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில்…
View More கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்புதமிழகத்தில் நடந்த அகழாய்வு பணிகள் நிறுத்தம்!
ஆதிச்சநல்லூர் உட்பட மூன்று இடங்களில் தமிழகத் தொல்லியல்துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு…
View More தமிழகத்தில் நடந்த அகழாய்வு பணிகள் நிறுத்தம்!