இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் ஊதியூர் பகுதியில் சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியர் பகுதியில் கடந்த 100…

View More இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!