போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்: பெண் உயிரிழந்த பரிதாபம்!

போச்சம்பள்ளி அருகே இயற்கையாக பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள்…

View More போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்: பெண் உயிரிழந்த பரிதாபம்!

போச்சம்பள்ளி பெண் சாமியார் கீதா கைது..!

ஆசிரமத்தில் தஞ்சமடைந்த வாலிபரை, அவரது பெற்றோருடன் அனுப்பி வைப்பதற்காக பெண் சாமியார் மற்றும் ஆசிரம ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கட்டாகாரம்…

View More போச்சம்பள்ளி பெண் சாமியார் கீதா கைது..!

தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை

தடையை மீறி போச்சம்பள்ளியில் ஆட்டுச்சந்தை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்று தடையை மீறி ஆட்டுச்சந்தைக் கூடியது. கடந்த…

View More தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை