டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!
தாராபுரத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரோடு தீப்பிடித்து எரிந்தது சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தாராபுரம்...