மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?

சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை, தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தந்தை – மகள் பாசம்…

View More மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?