திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல் இருந்தால் ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் விதிமீறல்கள் இருந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத் தியுள்ளது. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது…

View More திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல் இருந்தால் ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக,…

View More அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக…

View More நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியதாகவும் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு…

View More முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும்…

View More கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு

நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடைகோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள…

View More நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை…

View More மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன்…

View More கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பள விகிதம் நிர்ணயிக்க, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும்…

View More அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் – பாரதிய ஜனதா…

View More புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்