இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு…

View More இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா.…

View More கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் வன்னியர்களுக்கு 20% தனி இட…

View More வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர்…

View More ”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை, என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை போரூரில், உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், பிரேமலதா விஜயகாந்த்…

View More தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வழங்கப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு தைப்பொங்கல்…

View More தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டும்: சீமான்

நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டுமென, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில், வீரமங்கை வேலுநாச்சியாரின் 224ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மறைந்த எழுத்தாளர் தொ.பிரபாகரனுக்கு,…

View More நடிகர்கள், பொதுமக்களுக்காக போராடி விட்டு, அரசியலுக்கு வரவேண்டும்: சீமான்

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்தில் மாதம் 200 ரூபாய் பிடித்தம் செய்யும் உத்தரவை எதிர்த்து தாம்பரம் நகராட்சி முன்னாள்…

View More நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!

அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.…

View More ”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!