திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

View More திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!

ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்தார். தயாளு அம்மாளின் உடல்நலத்தை கேட்டறிந்த அழகிரி,…

View More ”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களின் ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோயில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்,…

View More கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்திய அதிமுகவுக்கு அதிக வாக்கு வரும் என்பதால், தபால் வாக்குக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு…

View More ”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

மீண்டும் கொரோனா: தமிழகத்தில் 24மணி நேரத்தில் 1066 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்…

View More மீண்டும் கொரோனா: தமிழகத்தில் 24மணி நேரத்தில் 1066 பேர் பாதிப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் யானை தந்தங்களை கடத்தி 6 பேர் கைது!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு முயன்ற ஆறு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி…

View More ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் யானை தந்தங்களை கடத்தி 6 பேர் கைது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பாத்திரை கடை குடோனில்தீ விபத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பாத்திரை கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கீழவெளி…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பாத்திரை கடை குடோனில்தீ விபத்து!

“கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்!”: கமல்ஹாசன்

கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் தானும் ஒருவன், என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யத்தின் வழக்கறிஞர்கள் அணி கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில்…

View More “கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்!”: கமல்ஹாசன்

மார்கழி மாதத்தையொட்டி அதிகரித்துள்ள பூக்கள் விலை!

மார்கழி திருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக மலர் சந்தைகளில் பூக்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு…

View More மார்கழி மாதத்தையொட்டி அதிகரித்துள்ள பூக்கள் விலை!

கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்: கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கடமை தவறினால் ராஜினாமா செய்வார்கள் என்று கமல் பேசினார். சென்னை தி.நகரில் தனியார் உணவு விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர்கள் அணி கூட்டம்…

View More கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்: கமல்